Tag: மாணவர்கள்
தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் மெத்தனப் போக்குடன் இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தனது கண்டனத்தைத்
கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் ஒன்று சேர்ந்து தண்டித்த வீடியோ! வைரல்!
மாணவர்களை கண்டித்ததற்காக அனைத்து மாணவர்களும் சேர்ந்து ஒரு ஆசிரியரை அடித்து துவைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்து!
இன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் அப்துல் பாஹிம் மற்றும் முகமது சபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நயன்தாரா,த்ரிஷா,ப்ரியா வாரியரை கலாய்த்த கல்லூரி மாணவர்கள்!
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.
குறிக்கோளை நோக்கி பயணியுங்கள்! மாணவர்களுக்கு நெல்லை ஆட்சியர் அறிவுரை!
தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
+2 பொதுத்தேர்வில் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி
ரேவ்ஸ்ரீ -
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் 88.57 சதவீதம் பேர்...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 35 தமிழக மாணவர்கள் வெற்றி
ரேவ்ஸ்ரீ -
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 782 பணிக்கு இந்த தேர்வு பல கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில்...
#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending
ஆசிரியர் வேலைநிறுத்தம்
"உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. வேலை...
தூய காற்று திட்டத்தை நிறைவேற்ற மாணவர்கள் ஆர்பாட்டம்
ரேவ்ஸ்ரீ -
தேசிய தூய காற்று திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை...
படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!
சென்னை: சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை...
கருணாநிதி படித்த பள்ளியில் அவர் நலம் பெற மாணவர்கள் பிரார்த்தனை
ரேவ்ஸ்ரீ -
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டி, திருக்குவளையில் அவர் படித்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...