Tag: மும்பை
மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
ரேவ்ஸ்ரீ -
மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது...
இன்று மும்பை வரும் ராகுல் காந்திக்கு 1,000 ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பு
ரேவ்ஸ்ரீ -
இன்று மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பார்கள் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வரும்...
மும்பை வரும் ராகுல் காந்தியை வரவேற்கும் ஆயிரம் ஆட்டோக்கள்
ரேவ்ஸ்ரீ -
வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆயிரம் ஆட்டோக்களில் வரும் தொண்டர்கள் வரவேற்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
கன மழையில் மிதக்கும் மும்பை: விமானம், ரயில் சேவை பாதிப்பு
மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்து வருகிறது....
மும்பையில் கனமழை! அரை மணி நேரத்தில் வெள்ளக்காடான சாலைகள்!
மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அரை மணி நேரத்தில் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளகாடாக மாறின.
ஐபிஎல்: மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ரேவ்ஸ்ரீ -
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று...
ஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை
ரேவ்ஸ்ரீ -
ஐபிஎல் டி-20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி அபார பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ்...
ஸ்ரீதேவி உடலுக்கு நாளை ரசிகர்கள் அஞ்சலி! இறுதிச் சடங்கு குறித்த விவரத்தை அறிவித்த குடும்பத்தினர்!
செவ்வாய்க்கிழமை இன்று இரவு மும்பை கொண்டு வரப் படுகிறது. அவருக்கான இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருமண ஆசை காட்டி உறவு கொண்டால் பெண்ணே பொறுப்பு!: மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு
உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்திரமாக ஆதாரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குகளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.