மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்
இந்தியா
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்; தலைவிரித்தாடிய திரிணமுல் வன்முறை: உயிரிழப்பு 16 ஆக உயர்வு
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.