யாழ்ப்பாணம்
உலகம்
கணவனுக்கு டீ போட போன இளம்பெண்! பிறகு நேர்ந்த பயங்கரம்!
கடந்த 21ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பினை பற்றவைத்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் வெளியில் சிந்திய மண்ணெண்ணெய் அவரின் ஆடையில் சிந்தி தீ பற்றி தீப்பிடித்திருக்கிறது மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்
இலக்கியம்
உரைநடைத் தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்: ஆறுமுக நாவலர்
மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவியே மொழி. இம்மொழியிலும் முதன்முதலில் கவிதை அல்லது செய்யுள் நடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் உரைநடை இலக்கியமும் தமிழுக்குப் புதிதன்று. தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை...
ஆன்மிகச் செய்திகள்
திடீரென சரிந்து கவிழ்ந்த முருகன் தேர்: பக்தர்கள் சோகம்!
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துள்ளனர். அப்போது, திருவீதி உலா வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென தேர் சரிந்து கவிழ்ந்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.