Tag: ராஜ்நாத் சிங்

HomeTagsராஜ்நாத் சிங்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

காவல் நிலையத்தில் மக்களை உபசரிக்க தேநீர் கடைகளை அமைக்கலாம்: ராஜ்நாத் சிங் அறிவுரை

டெல்லி போலீசார் பொதுமக்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் இன்முகத்துடன் பேசும்படியும்...

எல்லையில் ‘ஸ்மார்ட் வேலி’-யை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையுடன் இந்தியாவின் முதல் 'ஸ்மார்ட் வேலி' பைலட் திட்டத்தை துவக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மாநில அரசுக்கு ஒரு நாள் விஜயத்தின் போது,...

எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்

பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல் நலக் குறைவு காரணமாக தில்லியில் காலமானார். அவருக்கு வயது 95. 1923ல் சியால்கோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 1975ம் வருட நெருக்கடி...

வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு!

புதுதில்லி: சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்! அவரது உடல் நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்...

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க அரசு தயாராக உள்ளது: ராஜ்நாத் சிங்

ஜி.எஸ்.டி., விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜி.எஸ்.டி., வரி 88 பொருட்களுக்கு சமீபத்தில் குறைக்கப்பட்டது. ஏழை...

ராஜ்நாத் சிங் இன்று வங்கதேச பயணம்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்ல உள்ளார். இன்று முதல் ஜூலை 15 வரை வங்கதேசத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

ரம்ஜான் முடிந்தது; காஷ்மீரில் சண்டை நிறுத்த நீட்டிப்பு இல்லை: ராஜ்நாத் சிங்

ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை...

இந்தியா எழுகிறது: உங்களுக்கு எதிராக! மோடிக்கு ராகுல் பதில்!

இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவது உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் பேசினாr

இலவச பொருட்களால் மக்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது : ராஜ்நாத் சிங் 

தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடப்படுவதாகவும் , இதற்கென செலவழிக்கப்பட்ட ரூ. 11 ஆயிரத்து 500 கோடியில் 25 ஆயிரம் பள்ளிகள் திறந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை...
Exit mobile version