ராணுவம்
அடடே... அப்படியா?
அந்தப் பொன்னான தருணத்தின் பொன்விழா ஆண்டில்..!
கையெழுத்து போடச் சொல்லி அருகில் அமர்ந்து இருப்பது நமது பாரத இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜே.என்.அரோரா.
வீடியோ
வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம்: பிரதமர் மோடியின் எழுச்சி உரை!
பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி அன்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய எழுச்சிமிகு உரையைத் தமிழில் கேளுங்கள்
இந்தியா
சவால்களை சந்திக்க தயாராக இருக்கும் இந்திய இராணுவம்! பிபின் ராவத்!
''என்னுடைய இந்த 3 ஆண்டு காலத்தில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ராணுவ வீரர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் 13 லட்சம் படையினர் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா
பயங்கரவாதிகளை வேரறுத்தீங்களா?! இல்ல… மரங்களை வேரறுத்தீர்களா?! கேட்பவர் இம்ரானின் நண்பர் சித்து!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை நோக்கி துல்லியத் தாக்குதல் தொடுத்த இந்திய ராணுவத்தின் செயலை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள், பாகிஸ்தானின் ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியினர்.
இது நாட்டு மக்களை மத ரீதியாக பிரித்துக் கொண்டிருக்கிறது...
கோவை
தேவைப்பட்டால் இந்தியா முழு வலிமையைக் காட்டும்: குடியரசுத் தலைவர்
கோவை: அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழு வலிமையை காட்ட தயங்காது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராம்நாத் கோவிந்த், கோவை மாவட்டம்...
இந்தியா
பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள்...
அடடே... அப்படியா?
இரவு 12.06… நாங்க விழிப்பா இருக்கோம்; தூங்குங்க என டிவிட் போட்ட பாகிஸ்தான் ராணுவம்!
நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்!
ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...
இந்தியா
கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!
கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...
இந்தியா
கேரளத்தில் 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: மீட்புப் பணியில் ராணும்!
கேரளத்தில் இடை விடாமல் பலத்த மழை பெய்துவரும் நிலையில் 24அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இடுக்கி, எர்ணாக்குளம், பாலக்காடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளத்திலும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள...
உள்ளூர் செய்திகள்
காவிரி பாசன மாவட்டங்களில் துணை ராணுவம் நடமாட்டம்: வழக்கமான பயிற்சி என்கிறார் எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து கும்பகோணம் ஏஎஸ்பி கணேசமூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 வீரர்கள் கும்பகோணம் வந்து பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் கூறினர்.