Tag: ரூர்கேலா
கொடுத்த வேலையை செய்ய முடியாது..! அதிகாரியை அடித்து கொலை!
ஆத்திரம் அடைந்த அனில்லோகர் இரும்பு கம்பியால் தாக்கியதில் கணேஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்தாராம். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனராம். ஆனால் வழியிலேயே கணேஷ்குமார் பரிதாபமாக இறந்து விட்டாராம்.