Tag: ரேஷன் :
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது-அமைச்சர் காமராஜ்
ரேவ்ஸ்ரீ -
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் வெளியிட்டுள்ளது இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று திமுகாவின் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதற்கு சட்டப்பேரவையில்...
ரேகை வைத்தால் தான் ரேஷன் : ஆகஸ்ட் முதல் அறிமுகம்
ரேவ்ஸ்ரீ -
ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' கருவியில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், உணவுத்துறை, தாமதம்செய்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் வழங்கும், உணவு பொருட்கள் வினியோகத்தில்...