January 25, 2025, 1:45 AM
24.9 C
Chennai

Tag: லேப்டாப்

அனந்தபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி திருட்டு!

இவற்றை அங்குள்ள அறை ஒன்றில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணியளவில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு 22 லேப் டாப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

அரசு இலவச லேப்டாப்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா? விற்றுவிட்டனரா?: கணக்கெடுக்க உத்தரவு!

இந்நிலையில், இலவச மடிக்கணினி பெற்றுள்ள மாணவர்களிடம் 15 வகையான தகவல்களை பெற அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.