Tag: வழிபாடு

HomeTagsவழிபாடு

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தேய்பிறை பஞ்சமி வாராஹி சிறப்பு அபிஷேகம்!

அம்மனுக்கு அர்ச்சனைகளும், தொடர்ந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கோவிலிலே, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வராகி மற்றும் துர்க்கை

ஆண்கள் மட்டுமே சமைத்து… அசைவ உணவு சாப்பிடும் திருவிழா!

ஆண்கள் மட்டுமே சமைத்து அசைவ உணவு சாப்பிடும் திருவிழா; சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தடை!

நவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்!

அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?

யாரை வழிப்பட்டால் யாவும் கிடைக்கும்?

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்

7 தலை பாம்பு உறித்த சட்டை! அதனை வழிபட்ட மக்கள்!

இதை உடனடியாக அந்த கிராமத்து மக்களிடம் சொல்ல, அது காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. பலர் 7 தலைப்பாம்பின் தோலை வணங்குவதற்காக பல ஊர்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கடன் தொல்லை தீர்க்கும், யம பயம் போக்கும் பைரவாஷ்டமி!

கல்விக்கு தென்திசைக் கடவுளான தெட்சிணாமூர்த்தி, நடனத்திற்கு நடராஜமூர்த்தி, உருவமில்லாத அருவ வழிபாட்டிற்கு லிங்கமூர்த்தி என்ற வரிசையில் சிவ மூர்த்தமான பைரவமூர்த்தி காவலுக்கு அதிபதியாய் வணங்கப்படுகின்றனர். சிவபெருமானின் ஐந்து குமாரர்கள், கணபதி, முருகன், பைரவர்,,...

குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!

நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!

வடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை!

தமிழகத்துக்காக பிரார்த்தனை: ஆளுநர் புரோஹித்

முழு தமிழகத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கூடுவாஞ்சேரியில் கோயிலில் வழிபாடு செய்தார்.

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு!

சதுரகிரியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். இன்றும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில்,...

சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?

கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்? பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல்...

“சாவன்” மாத முதல் திங்கட்கிழமை – சிவன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

"சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து சவான் புனித மாதம் தொடங்கிய முதல்...
Exit mobile version