விசாரிப்பு
தமிழகம்
அமைச்சர் செல்லூர் ராஜு தாயார் மறைவிற்கு அழகிரி துக்கம் விசாரிப்பு
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலமானார். பல்வேறு தரப்பினரும், செல்லூர் ராஜூ வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள்...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
வந்தார் நிதின் கட்கரி; விசாரித்தார் ஸ்டாலினிடம்!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிக்க வந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நலம்...
வீடியோ
கருணாநிதி உடல் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்த குடியரசுத் தலைவர்
கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: சிரித்த முகத்துடன் ராகுல்!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக...
உள்ளூர் செய்திகள்
காவிரி மருத்துவமனைக்கு விரைந்த ஆளுநர் புரோஹித்
சென்னை: காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதி உடல் நலம் குன்றி நேற்று...
இந்தியா
கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி! எந்தவித உதவியும் செய்வதாக உறுதி!
திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
மேலும், என்ன உதவி கேட்டாலும் செய்ய தயார் என மோடி உறுதி கூறியுள்ளார்....
அடடே... அப்படியா?
ராவுல் ஒரு பைலட்டா…? சொல்லவே இல்ல… அவ்வ்…
** தன் அப்பா ஒரு காலத்தில் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தார் என்பதற்காக, ராவுல் பையன், தனக்கும் ப்ளேன் ஓட்டத் தெரியும் என்று பீலா விட்டு, கோளாறான ப்ளேன் காக்பிட்டுக்குள் நுழைந்து, "ஆங், அப்பிடித் திருப்பு, இந்தா, இதைத் திருகு, ப்ரேக்க அமுக்கு, போடு தகிடதை" என்று அடித்த கூத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல,