Tag: விபத்து
கடைக்குள் புகுந்த கார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!
கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது!
செல்போன் பார்த்து நடந்து போனா… இப்படித்தான் உயிரும் பறந்து போவும்..! வைரல் வீடியோ!
நெட்டிசன்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோவை சைபராபாத் டிராபிக் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.
தருமபுரி அருகே பிரேக் பழுதான லாரியால்… கோர விபத்து: 4 பேர் உயிரிழப்பு! 15 வாகனங்கள் சேதம்!
தருமபுரி அருகே பிரேக் பழுதான நிலையில், கண்டெய்னர் லாரி ஒன்று அடுத்தடுத்து 13 கார்கள் உள்பட 15 வாகனங்கள்
விபத்தா? சதியா?: வேல் யாத்திரைக்காக குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்!
கடவுள் முருகன் காப்பாறினார். என் கணவருக்கு அவர் மீது வைத்த நம்பிக்கை தெரிந்தது என்று டிவீட் பதிவிட்டு, இரு படங்களையும்
4, மற்றும் 1 வயது குழந்தைகளின் தந்தை பரிதாப உயிரிழப்பு! நேருக்கு நேர் மோதிய பைக்!
ஐயப்பன் பைக்கும், மணிகண்டன் பைக்கும் நேருக்கு நேர் மோதி ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னையில் பேருந்து மோதியதில் பெண்மணி உயிரிழப்பு!
அப்போது திடீரென ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது சூரியநாராயணன்-எழிலரசி சென்ற இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.
யாஷிகா ஆனந்தின் கார் மோதி இளைஞர் படுகாயம்!
இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நர்ஸுடன் பைக்கில் போன டாக்டர்! பின்னர் நடந்ததோ..!
மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெனடிக் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் விபத்தில் சிக்கிய செவிலியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் சென்ற கார் மோதி விபத்து!
இன்று அதிகாலையில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியுள்ளனர். இந்த விபத்தில் அப்துல் பாஹிம் மற்றும் முகமது சபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!
அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.
கார் விபத்தில் பெங்களுரை சேரந்த 3 பேர் உயிரிழப்பு!
அப்போது ஓட்டுநர் ஆனந்தகுமார் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் காரை எதிரே உள்ள மணல் லாரியில் மீது மோதியதாக தெரிகிறது இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணயர்ந்த ஓட்டுநர்! பள்ளத்தில் விழுந்த கார்! 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!
அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் அருகில் இருந்த 15 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.