விழாக்கள் விசேஷங்கள்
ஆன்மிகச் செய்திகள்
சித்திரை மாத சிறப்பு… வழிபாடும் சமயமும்!
சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள்… சிறப்பு பதிவு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக...
ஆன்மிகச் செய்திகள்
சித்திரை விஷுவுக்காக… சபரிமலை நடை திறப்பு!
சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் ஏப்.14 அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் விஷூக் கனி தரிசனம் நடைபெறும். சபரிமலை மேல்சாந்தி...
ஆன்மிகச் செய்திகள்
அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம்...
உரத்த சிந்தனை
ஊரடங்கால் இந்தியா சாதித்தது என்ன?
போர் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் இப்போது நமக்கு எதிரியைப் பற்றி நன்றாக தெரிந்து விட்டது. நம்மிடம் தேவையான ஆயுதங்கள் சேர்ந்து விட்டது. எதிரியின் போர்க்களமாக இருந்தை கொரில்லா முறையில் பதுங்கி, எதிரியை நமது போர்க்களத்துக்கு அழைத்து வந்து விட்டோம்.
வேலைவாய்ப்பு
ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத வித்யாபீடத்தில்… பணி வாய்ப்புகள்!
ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத வித்யாபீடத்தில்... பணி வாய்ப்புகள்!
உள்ளூர் செய்திகள்
கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறைபிடிப்பு?: கரூரில் பரபரப்பு!
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கல்குவாரியில் ஆய்வு செய்த டிஆர்ஓ, டிஎஸ்பி சிறை பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில்...
ஆன்மிகக் கட்டுரைகள்
ஏழு மலைகள் என்னென்ன?
ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும். கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை...
ஆன்மிகக் கட்டுரைகள்
சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்
உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்கள்...