புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்
ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தில் அரசு சார்பில் துக்க தினம் அனுசரிப்பு!
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டும் என்றும், தமிழகத்தில் இன்று அரசு சார்பில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழக...
― Advertisement ―
புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்
More News
புதுக்கோட்டை ஆட்சியர் அத்துமீறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இது தொடருமானால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செயல்பட வேண்டும்
ரயில் விபத்து; தமிழக பாஜக., நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக., சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தில் அரசு சார்பில் துக்க தினம் அனுசரிப்பு!
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டும் என்றும், தமிழகத்தில் இன்று அரசு சார்பில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழக...
Explore more
குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு
ரேவ்ஸ்ரீ -
குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதே நிலத்தடி...
லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல்
ரேவ்ஸ்ரீ -
சென்னை லயோலா கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு நிலவுகிறது.
சென்னையில் லயோலா கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...
தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம்
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தில் நிலவி வந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை...
வரும் 24ம் தேதி நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்
ரேவ்ஸ்ரீ -
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2 முதல் 8ம் தேதி...
யோகா.. ஆஹா… தன்ஷிகா, தமிழிசை, செங்கோட்டையன்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை...
ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்
ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகியுள்ளார் தமிழர் ஒருவர்.
தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும்...
மாமன்னர் ராஜராஜன் நினைவிடத்தில் அபிஷேகம் கூட்டுவழிபாடு! இந்து தமிழர் கட்சி இன்று ஏற்பாடு!
பதவி ஏற்றவர்களை தமிழ் தாய் வாழ்த்து மனப்பாடமாக பாடச் சொல்லுங்கள். பத்து திருக்குறளை மனப்பாடமாக சொல்லச் சொல்லுங்கள்.
பிழை மலிந்தும் பிழைத்திருப்பவர்கள்! பள்ளிப் பாடநூலில் தேசிய கீதத்தில்கூட பிழையா?
இரண்டாம் வகுப்பு புத்தகத்தில் தேசிய கீதத்தில் தவறு இருப்பதாக வெளியான செய்தி இப்போது ஒரு பரபரப்பு!
ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி… கடந்த வருடங்களில் இதே நாளில்!
இதனால் வரிசையில் நின்று ஆண்கள் குளிக்கும் நிலை தொடர்ந்தது. ஆயினும் ஐந்தருவியில் மூன்று அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதில் பெண்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர்.
மெட்ரோ ரயில் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய கா்ப்பிணி பெண் கைதால் பரபரப்பு….!
இதுவரை அவர், 23 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் மோசடி செய்துள்ளார். அதாவது. இந்தப் பணத்தை தனக்குத் தெரிந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு அவர் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும் ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….!
தமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?
பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.