தாமிரபரணி புஷ்கரம்

Homeதாமிரபரணி புஷ்கரம்

ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

லட்சக்கணக்கில் குவியும் மக்கள்; தாமிரபரணியில் புஷ்கர நீராடல் பெருவிழா கோலாகலம்!

படித்துறைகளில் வலை போடப்பட்டு, மணல் மூட்டைகள் ஆங்காங்கே படிகளாய் அமைக்கப் பட்டுள்ளன. பாபநாசத்திலும், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட இன்னும் சில படித்துறைகளில்

தாமிரபரணி புஷ்கர நீராடல் கோலாகலம்

தாமிரபரணி புஷ்கர நீராடல் கோலாகலம்

புஷ்கரத்தில் பாபநாசம் படித்துறையில் புனித நீராடிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்! பரத்வாஜ் இசையில்!

தாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்! பரத்வாஜ் இசையில்!

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!

தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

தாமிரபரணி புஷ்கர விழா: பாபநாசத்தில் புனித நீராடிய ஆளுநர் புரோஹித்!

மகாபுஷ்கரத்தில் எந்த ராசிக்காரர்கள் எந்த தினத்தில் நீராடலாம்..!? ஒரு வழிகாட்டல்!

தாமிரபரணி மகா புஷ்கரத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராடலாம்?

தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடும் இடங்கள்..!

எனவே ஒரே இடத்தில் ஒரே படித்துறையில் ஒட்டு மொத்த மக்களையும் சேர்க்காமல், 140 சொச்சம் படித்துறைகளுக்கும் மக்களை பிரித்து அனுப்பி வைத்து, ஒரே படித்துறையில்  கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆன்மிக அமைப்புகளுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. 

தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!

தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன. 

அரசு புறக்கணிப்பால் பாதுகாப்பின்றி புஷ்கர படித்துறைகள்: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

அம்பை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி மஹாபுஷ்கரம்  இன்று காலை தொடங்கியது. இதற்காக பாபநாசத்துக்கு வந்திருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Exit mobile version