April 27, 2025, 9:44 PM
30.6 C
Chennai

கொடைக்கானல் விலங்குகளை தத்துரூப ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் ..

கொடைக்கானல் தூண்பாறை பூங்கா சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது.

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் பாய்ண்ட், குணாகுகை, தூண்பாறை, பைன் மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக், படகு குழாம், குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பில்லர் ராக் எனப்படும் தூண்பாறைக்கு செல்லும் வழியில் வனத்துறை சார்பில் பிரம்மாண்டமான சுவர் கட்டப்பட்டு வந்தது. இதனால் பூங்காவுக்கு வெளியில் இருந்தபடி தூண்பாறைகளை கண்டு ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதற்காக இந்த சுவர் கட்டப்படுகிறது என்ற கேள்வி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் எழுந்தது. இந்நிலையில் இந்த சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. 3 டி பரிமானத்தில் வனப்பகுதியில் யானைகள் கூட்டமாக வருவதை போன்று இந்த செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் கொடைக்கானல் லோகோவும் சுவரில் இடம்பெற உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் திலிப் கூறுகையில், தூண்பாறையை மறைக்க வேண்டும் என்பதற்காக சுவர் கட்டப்பட வில்லை. செல்பி பாயிண்ட்டுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொடைக்கானலில் ஒரு செல்பி பாயிண்ட் இருந்தாலும் இது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை வெகுவாக கவரும் என்றா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories