இயக்குனர் சமுத்திரக்கனி எடுத்த கொளஞ்சி படத்தில் வடக்கிலிருந்து வந்த சாமிகளை கோயிலுக்கு உள்ளே வைத்து விட்டு சொந்த சாமிகளை ஊருக்கு வெளியே வைத்திருக்கிறீர்களே என்று கேட்கும் வசனத்துக்கு பதில் கொடுக்கிறது இந்த குறும்படம்
கொளஞ்சிக்கு பதில் கொடுக்கும் இந்தக் களஞ்சி பேசும் வார்த்தைகள் பளீர் ரகம்…
காவியில் கறை பட்டால் தோய்த்து கறையை நீக்கி விடலாம்.. ஆனால் கறையையே ஆடையாக போட்டுக் கொண்டு திரியும் நீங்கள் முதலில் உங்கள் கறைகளை களையப் பாருங்கள் என்ற சவுக்கடி வகனம் நிச்சயம் சமுத்திரக்கனியின் காதுகளில் ஏறாது ..
ஏனென்றால் மூளைக்கும் காதுக்கும் தொடர்பு உண்டு. மூளை மழுங்கிப் போனவனுக்கு காதில் நல்ல வார்த்தை மானதுதான்