0
புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியறை ஸ்ரீ சிவகாமி அம்பா சமேத சதாசிவமூர்த்தி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, அக்.3ம் தேதி இரவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது...
-
சினிமா:
விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்!
விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.
இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!
எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.
என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!
இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது
சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!
சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.
-Advertisement-
அந்த 1.76 லட்சம் கோடி… #கமல்டா #இந்தியண்டா
#கனிமொழி யும் , #ஆ_ராசா வும்
இவர்களை இந்த ஊழல் வழக்கில் சிறையில் அடைத்த
#ப_சிதம்பரம் நினைவில் வருகிறார்கள்
என்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்!
தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.
தாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி!
சட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.
என்கவுண்டர் போலீசாருக்கு வெகுமதி
ஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது
பெண்கள் மேல் கை வைத்தால்… பயத்தில் இனி ஒண்ணுக்கு போயாகணும்: கேசிஆர்., மிரட்டல்!
திசா கொலைக் குற்றவாளிகளின் என்கவுண்டருக்கு பிறகு தெலங்காணா முதல்வர் கேசிஆர் போலீசாரை பாராட்டினார். முன்பு கேசிஆர் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஹைதராபாத் லேக் வ்யூ கெஸ்ட் ஹவுஸ் ஓஎஸ்டி.,யாக பிவி சிந்து: ஆந்திர அரசு உத்தரவு!
பிவி சிந்துவுக்கு 2018 டிசம்பர் 7 முதல் 2020 ஆகஸ்ட் 30 வரை ஆன் டூட்டி வசதி அளித்துள்ளதாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெங்காயத்தைத் திருடிச் சென்றவரை… கட்டிவைத்து உரித்த புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் வெங்காய மூட்டையை இருசக்கர வாகனத்தில் திருடிச்சென்றவரை கட்டி வைத்து உதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இப்போது பரபரப்பாகப் பேசப் படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் ‘பிரேக்’ போடும் ஸ்டாலின்! நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கச்சிதமாய் வேலை செய்த ‘காவலன்’ செயலி!
சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை
ரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை!
ரூ. 1000 க்கு தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.
டிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு!
ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி.
அட இங்ககூட சூதாட்டமா!? டி.என்.பி.எல் லட்சணமே!
பிரிக்க முடியாதது எது? என்று திருவிளையாடல் தருமி கணக்காக கேள்வி கேட்டால்... சங்கரனார் பதில் சொல்வார்... கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்று!
கனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்!
விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.
-Advertisement-
சமையல் புதிது :
ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!
உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி
குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -
தினசரி - ஜோதிட பக்கம்...RELATED|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |
இதையும் படியுங்க
செய்திகள்… சிந்தனைகள்… – 07.12.2019
கொடி நாள் - பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துச்...
பால. கௌதமன் - 0
செய்திகள்… சிந்தனைகள்… – 06.12.2019
ஹைதராபாத் டாக்டர் பெண் வழக்கில் குற்றம் செய்த 4...
பால. கௌதமன் - 0
செய்திகள்… சிந்தனைகள்… – 05.12.2019
தருமபுர ஆதினத்தின் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக...
பால. கௌதமன் - 0
பரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்!
26TH GURU MAHA SANNITHANAM OF DHARUMAI ADHEENAM SRI-LA-SRI SHANMUGA DESIGA GNANASAMBANDHA PARAMACHARYA SWAMIGAL attained mukthi ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று மதியம் 2.40 மணிக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் பரிபூரணம் அடைந்தார்
இந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..!
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email this to a friend (Opens in new window)