புல்வாமா தாக்குதல், சர்ஜிகல் ஸ்டிரைக், எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, அபிநந்தன் விடுதலை என்று அனைத்து நிகழ்வுகளும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சர்ச்சைகளால் யாருக்கு லாபம்? யார் நலனுக்காக யார் இதைச் செய்கிறார்கள் ?
தேசத்துரோகிகளை அடையாளம் காண்போம் ! சுயநலனிற்காக நாட்டை விற்கும் கயவர்களின் பொய்யுரைகளை அவற்றின் நோக்கங்களுடன் விளக்குவதைக் கேட்போம் ! பகிர்வோம் !
தேசம் காக்க செயல்படுவோம் !