சிட்னி: சிட்னி கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. சிட்னி மைதானம் எப்போதும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இப்போது இந்தியாவுக்கு சாதகமாக, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில், ஐசிசி பிட்ச்-ஐ மாற்றி விட்டது என்று ஆஸ்திரேலியா புகார் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.
இந்தியாவுக்கு சாதகமாக ‘பிட்ச்’ மாற்றப்பட்டுள்ளது: ஆஸ்திரேலியா புகார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari