நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari