- Ads -
Home உலகம் ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல் மிகப்பெரிய தண்டத் தொகையாக இருக்கும்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்!

1 COMMENT

  1. ரேவ்ஸ்ரீக்கு, உங்கள் தகவலுக்கு நன்றி, பேஸ்புக் நிறைய கயவாளிகளை ஊக்குவிக்கிறதே, இதற்கு தண்டனை யார் கொடுப்பா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version