- Ads -
Home உலகம் கொழும்பு குண்டு வெடிப்பு அப்டேட்: குண்டுவெடிப்பின் போது பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ

கொழும்பு குண்டு வெடிப்பு அப்டேட்: குண்டுவெடிப்பின் போது பலரை காப்பாற்றிய ரியல் ஹீரோ

இலங்கை குண்டுவெடிப்பின் போது தன்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் பல சுற்றுலா பயணிகளின் உயிரை ஒருவர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் குண்டுவெடிப்பின் போது மலித் என்ற நபர் தனது பாதுகாப்பை பற்றி யோசிக்காமல் எவ்வளவு சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முடியுமோ அந்தளவுக்கு பலரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

மலித்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version