இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 310 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் குண்டுவெடிப்பின் போது மலித் என்ற நபர் தனது பாதுகாப்பை பற்றி யோசிக்காமல் எவ்வளவு சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முடியுமோ அந்தளவுக்கு பலரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
மலித்தின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் அவரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.