Dhinasari Reporter

About the author

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து.. உ.ஸ்.,க்கு உண்மை விளம்பியின் பதில்!

உண்மையில் ரஜினி காவிரி பிரச்சினையின் போது கர்நாடகாவில் போய் மன்னிப்புக் கேட்டாரா? உண்மை என்ன?

தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை தேவை!

தனியார் பால் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

வில்சன் கொலை வழக்கு! தென்காசியைச் சேர்ந்த 5 பேர் கைது

களியக்காவிளை சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன் படுகொலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் கைதானதாகக் கூறப் படுகிறது.

பரட்ட பத்த வெச்சிட்டாரு..: கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் !ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

குருப் 1 தேர்வு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

தென்காசி: முன்புபோல் இரவிலும் கோயில் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்!

கோவில் விழாக்களுக்கு போலீசார் தடையை நீக்கக்கோரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா! மூன்றாவது போட்டியில் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்று கோப்பையைப் பெற்றது.

அற்றுப் போகாத்த ஓர்மைகள்: பிஎஃப்ஐ.,யால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப்பின் வாழ்க்கைக் கதை!

ப்ரொபசர் ஜோசப்யின் வாழ்க்கை கதை. அற்றுப் போகாத்த ஓர்மைகள் - என்ற புத்தகத்தைக் குறித்து தற்போது பலரும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்களும்! இந்திய குடியுரிமை சட்டத் திருத்தமும்!

இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். அவர்கள் வட மாகாணத்திலும், முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்திலும் இருக்கிறார்கள்.

எங்களுக்கு பாதுகாப்பு கவசம் ஹெல்மெட் இல்லை… குல்லா! ‘வில்சன்’ கொலைக் காரணம் தொடங்கும் புள்ளி!

இவுங்க ஹெல்மெட் போட மாட்டாங்களாமாம்! போலீஸ் பிடிச்சா… செல்போன எடுத்து படம் காட்டுவாங்களாமாம்!

ரஜினிகாந்திற்கு அதிமுக பாராட்டு!

இவ்வாறு நமது அம்மா நாளேடின் ஆசிரியர் மருது.அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
Exit mobile version