ரவிச்சந்திரன், மதுரை

About the author

கனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை!

இன்னும் ஒரு மழை பெய்தால் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகி விடும் ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து

மதுரை… விடியல்… கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு… கிரைம் நியூஸ்!

கருப்பாயூரணியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலேந்திரன் 51.இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் 6-வது தெருவில் நடந்து சென்றார்.அப்போது ,அவரை வழிமறித்த...

வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை!

மேலக்கால் பாலம், சோழவந்தான் வைகையாற்று சனீஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில், போலீஸார் தடுப்புகளை

வழிவிடாத ஆத்திரத்தில்… அரசுப் பேருந்து ஓட்டுநரை ‘வெட்டிய’ விவகாரம்: கார் ஓட்டுநர் கைது!

அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசுகார்- வழிவிடாத ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது; காவல்துறை விசாரணை

அம்மா உணவகத்தில்… பட வெறுப்பு அரசியல்! ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்பு!

சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துதை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய

தமிழக சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், அரசு விதிகளை பின்பற்றவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அய்யனார் கோவில் திருக் கார்த்திகை தரிசனத்துக்கு தடை!

சஞ்சீவி மலையில் உள்ள அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்ய

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே ஜவுளிக் கடையில் தீ விபத்து!

காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிது.

பழசு சரியில்லே! புதிய பேருந்துகள் வாங்க ‘ஏற்பாடு’: போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன்!

இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் போக்குவரத்திற்கு பேருந்துகளை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி!

பயிற்சியின் போது, ஏற்பட்ட தங்களின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தலில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்கள் கேட்டு தெளிவு படுத்தி

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

வைகையில் வெள்ளம்: மூழ்கிய யானைக்கல் தரைப்பாலம்!

கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Exit mobile version