கொரோனா; ஐம்பதை தாண்டியவரா நீங்கள்? வெளியில் நடமாட தடை விதித்த அரசு!
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ராஜஸ்தான் அரசு தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது
கொரோனா: பூரணமாய் மார்ச் 31க்குள் நிவர்த்தி! விஜய பாஸ்கர் நம்பிக்கை!
தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 48 வயது பொறியாளர் பூரண குணம் அடைந்து
கொரோனா: மருத்துவமனையில் இருந்த இளைஞர்! மன உளைச்சலில் தற்கொலை!
அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரகசிய பூஜை! உண்மை அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சி!
உண்மை என்ன வென்றால், சந்நியாசி, கூறிய ஏதோ ஒரு ரகசிய ஒலி, உரக்கத் திரும்பக் கூறப்பட்டுப் பரவியது. அரசர் திடுக்கிட்டார்
தாறுமாறாய் அதிகாரியை பேசிய மேலாளர்! சரவணா ஸ்டோர்ஸ் மூடிய பின்னணி!
எச்சரிக்கையையும் கண்டுக்கொள்ளாத காரணத்தால் சரவணா ஸ்டோர்ஸ் சீல் வைக்கப்பட்டது எ
கொரோனா: சென்னையில் யார் யார் தனிமை படுத்தப்பட்டார்கள் தெரியுமா?
சென்னை தேனாம்பேட்டை மற்றும் அடையார் மண்டலங்களில் அதிகயளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் எப்படியும் நடத்த வேண்டும்: பிசிசிஐ தீர்மானம்!
இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
ஹிந்து என்பது மதமல்ல… வாழ்வியல் முறை! எப்படி தெரியுமா?!
எதை எதை எல்லாம் அவர்கள் (அந்நிய கலாச்சாரத்தை ✝☪ கடைபிடிப்பவர்கள்) மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்து தர்மம்.
கொரோனா வைரசும் ஹிந்துக்களின் நோய்த் தடுப்பு மரபுகளும்!
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்
அணிந்துரைகளும் முன்னுரைகளும் இப்படியெல்லாம்தான்….!
ஓர் எழுத்தாளர் இன்னோர் எழுத்தாளரிடம் தம் நாவலுக்கு அணிந்துரை கேட்டார். ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் அந்த அணிந்துரை கேட்கப்பட்டது. நிபந்தனை என்ன தெரியுமா?
அரசு உதவிபெறும் ரெட்க்ராஸ், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு உதவி: நடவடிக்கை எடுப்பாரா நெல்லை ஆட்சியர்!
மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கும் செஞ்சிலுவை சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது!
பெண்களும் ஆண்களைப் போல் செயலாற்ற முடியும்! உச்சநீதிமன்றம்!
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கமாண்டர் பொறுப்பு வழங்க வேண்டும்.