தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

தண்டவாளத்தில் விரிசல்! தாமதமான திருச்செந்தூர் ரெயில்!

பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

சேலை கட்டியிருந்தாலும் ‘ஜோ’ பண்ணின வேலை.. என்னனு தெரியுமா?

சேலையிலேயே துள்ளிக் குதித்து சுற்றி சுழன்று சிலம்பம் சுற்றினார் ஜோதிகா.

கொரோனா: பேட்டி எடுக்க தடை ஏன் தெரியுமா?

அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் நூறை தொட்டது!

இரண்டு நாட்களுக்கு முன்னர் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது

சுதந்திரம் தேவை ஆனால் பாதுகாப்பு அவசியம்: கல்லூரி பெண்களுக்கு தமிழைசை அறிவுரை!

நவீன யுகத்தில் துரித உணவுகளின் ஆதிக்கத்தால் சிறுவயதிலேயே சர்க்கரை குறைபாடு, உடல்பருமன் என பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கரோனா: ஸ்ரீரங்கம் கோவிலில் பரிசோதனைக்கு பின் அனுமதி!

அல்ட்ரா டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி மூலம் கோயிலுக்கு வருவோர் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

சமூக அக்கறை நிறைஞ்சது இந்த குரங்கு! அப்படி என்ன செய்கிறது வைரல் வீடியோ!

கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் வெயில் கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்துகிறது எல்லா பக்கங்களிலும் தண்ணீர் பிரச்சனை ஆரம்பம் ஆகிவிடும் இந்நிலையில் அடைக்கப்படாத குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை குரங்கு ஓன்று தனது கைகளால்...

இறந்து கிடந்த சிறுத்தை! மர்மம் என்ன?

அந்த சிறுத்தைக் குட்டியின் உடலுக்கு வண்டலூர் மிருகக் காட்சி சாலையின் கால்நடை மருத்துவர் பிரதீப், பிரேதப் பரிசோதனை செய்தார்.

நாக சைதன்யாவை எரிச்சலடைய வைத்த சமந்தா! பழைய காதல்!

சமந்தாவின் நடவடிக்கைகள் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை

ஊருக்கு போறிங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க !

சென்னை எழும்பூர் இணைப்பு ரயில்கள் ஆகியவை 16.3.2020 முதல் 28.3.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

கொரோனா: தப்பி ஓட பார்த்த அமெரிக்க தம்பதி! 5 நாட்களுக்கு பின் விமான நிலையத்தில் சிக்கினர்!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர். இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு...

கொரோனா: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது
Exit mobile version