வணிகம்

Homeவணிகம்

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது. அக்டோபர் முதல்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப வந்த 100 டன் தங்கம்!

பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

சென்னை: ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார். 28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா...

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...

ஜிஎஸ்டி அமலாகும் ஜூலை 1-க்கு முன் விலை உயர்த்தினால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுதில்லி : 'ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை அமலாகும் ஜூலை 1ம் தேதிக்கு முன்பாக, பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா...

ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி.,...

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி: மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த...

காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

ஜியோவின் ’ஐடியா’வால் ’ஐடியா’வுக்கு ரூ.404 கோடி வேட்டு!

கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.404 கோடி எனவும், வருமானம் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை விரைவில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி: தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை...

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் சேவைக் கட்டண வதந்தி: உண்மை என்ன?

E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

ஆதார் எண் – பான் எண் இணைப்பு: வருமான வரித்துறை அறிமுகப் படுத்தியது

ஆதார் எண்ணையும் – பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. வருமான வரித்துறை  https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான்...

சோதனை முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட்

1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Exit mobile version