Monthly Archives: December, 2015

ஒவ்வொருவர் தலையிலும் ரூ.31,000 கடன் சுமை; நிர்வாகச் சீர்கேடு அதிகரிப்பு: அடுக்குகிறார் கருணாநிதி

சென்னை: தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி...

கீழப்பாவூர் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அடைகலப்பட்டணத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் திறந்து வைத்தார் ,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன்...

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானமா?: ‘சிலிண்டர்’ மானியம் ரத்து

புது தில்லி ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட...

அதிஷ்டம் இருந்தா மட்டும் வெற்றி கிடைக்காது… சொல்கிறார் ஜெயம் ரவி!

24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின்...

பசங்க 2 படம் பார்த்து சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யாவின் தந்தை சிவகுமார் இன்று பசங்க 2 படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர் கூறியுள்ளதாவது, நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன். உளவியல், உடலியல், பெற்றோர்கள், ஆசிரியர்கள்...

கூவத்தாய் என்று ஜெயலலிதாவை அழைக்கலாமா? : விஜயகாந்த்

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.   மழையால் பாதிக்கப்பட்ட...

அழகிரியை புறக்கணித்த நாகை மாவட்ட தி.மு.க வினர்

    நாகை மாவட்ட த்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க., பிரமுகர் ஷேக் தாவூத் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அழகிரியை, தி.மு.க.,வினர் புறக்கணித்னர் .   அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பிரமுகர்கள்...

பணத்திற்காக அரசியல் செய்யும் விஜயகாந்த் தேமுதிக கட்சியை பொது ஏலம் விடலாம் : நத்தம் விஸ்வநாதன்

    பணத்திற்காக அரசியல் செய்து வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஏலம் விட்டு கூட்டணியை தேர்வு செய்யலாம் என்றும் தமிழக மின்துறை மற்றும் மது விலக்குத் துறை...

விஜயகாந்த்தால் அதிமுகவினரிடம் தர்மஅடி வாங்கிய தேமுதிகவினர். !

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சாவூரில் இன்று ஜெயலலிதா படத்தை கிழிக்க கட்சியினருக்கு உத்தரவிட பதிலடியாக தேமுதிக பேனர்கள், கொடிகளை அதிமுகவினர் எரித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  ...

ஏர்வாடியில் கொல்லப்பட்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டுக்கு இந்துமுன்னணி கண்டனம்

சென்னை: தனிப்பட்ட விரோதத்தில் ஏர்வாடியில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கும் தமிழக முதல்வரின் பாரபட்சமான செயல்பாட்டை கண்டிப்பதாக இந்துமுன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் பாரபட்ச செயல்பாட்டை இந்து முன்னணி...

ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்திற்கு மனநிலை பாதிப்பா ? தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்

  விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா? அவருக்கு மனநிலை பாதிப்பா? என்பதை சந்தேகிக்க வைத்துள்ளது என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.   சென்னை,மத்திய...

அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

      மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை அமல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.   இட ஒதுக்கீட்டு தொடர்பாக...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version