Monthly Archives: May, 2016

விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஆப்பு !

  விளம்பரப் படத்தில் நடிக்கும் நடிகர்களே அதன் நம்பகதன்மைக்கும் பொறுப்பேற்கும் வகையில் நுகர்வோர் சட்டம் மத்திய அரசால் திருத்தப்படுகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள், பிரபலங்கள் மீது ரூ. 50 லட்சம் வரை நஷ்ட ஈடு...

அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கரூர்: சட்டமன்றத்  தேர்தலில், முறைகேடு புகார் காரணமாக வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட் டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார். வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத்...

நாளை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண்...

வாக்களிக்காத சென்னைவாசிகளுக்கு ஒரு பாமரனின் கேள்விகள்

சென்னை நகர வாக்களிக்காத மக்களுக்கு எங்களுடைய  கேள்வி,,,,   தமிழகத்திலேயே அதிக வசதிகளுடன் வாழ்கின்றவர்கள் சென்னை வாசிகளே,,, அதே போல் சமீபத்திய மழையில் அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்களும் நீங்கள் தான்,,,,   நீங்கள் தான் வாக்களிக்க அதிக முக்கியத்துவம்...

புயலாக மாற வாய்ப்பு: மழை படிப்படியாகக் குறையும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மையம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த சென்னை வானிலை...

கனமழை: சட்டப்படிப்பு பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு, 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்ப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை...

கனமழை எச்சரிக்கை:பேரிடர் மீட்புக் குழு சென்னை வருகை

சென்னை: சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினர் சென்னைக்கு வந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27661200, 27667272, 27662222 என்ற...

பேரிடர் கால எச்சரிக்கை

பேரிடர் - முன்னெச்சரிக்கை தயாரிப்பு ஆந்திராவில் நாளை கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னையில் கனமழை நீடிக்கும் இது மீண்டும் ஒரு பேரிடராக மாறி விடாமல் இருக்க முன்னரே தயாராவது அவசியமல்லவா? இன்றே நீங்கள் பார்க்க...

சென்னை வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை

செய்தி  வெளியீடு எண்:  223                                        ...

தென்காசியில் 56வது ஓட்டுச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பொது பார்வையாளர் பரிந்துரை செய்துள்ளார். மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஓட்டுக்களை நீக்காமல் விட்டதாகவும், இதனால் 52...

ரூ.570 கோடி மேட்டரு தமிழகத்துல பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு ! சுப்பிரமணியன் சுவாமி வேற ரிசர்வ் வங்கி ஆளுநரை நீக்க சொல்லுகிறாரே ! ?

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவரும் மாநிலங்களவை எம்.பி- யுமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை உடனடியாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்....

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிடுபவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை அபராதம்

இந்திய தேசிய வரைபடத்தை தவறுதலாக வெளியிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசு கொண்டுவந்துள்ள வரைவு மசோதா குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் ஐ,நா பிரதிநிதி, ஐ.நா. பொது...
Exit mobile version