Monthly Archives: May, 2016

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: பாடவாரியாக செண்டம் எடுத்தவர் எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்... உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். தாவரவியலில்...

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகிய இருவர் முதலிடம் !

  தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த...

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் இருவர் முதலிடம் !

  தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் இந்த...

புதுச்சேரியில் +2 முடிவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

1185.. முதல் மதிப்பெண்.பெத்தி செமினார் பள்ளி.மாணவர் மார்ட்டீன் பிரெஞ்சு பாடம் 1183... இரண்டாம் இடம்,. காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி காயத்திரி மற்றும் சங்கரவித்யாலயா பள்ளி மாணவி மீனா கதிஜா 1182..மூன்றாம் இடம் அமலோற்பவம் பள்ளி. மாணவி...

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : இருவர் முதலிடம்

பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று வெளியிட்டது. இதில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவி மற்றும் ஜஸ்வந்த் என்ற இருவர் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்...

ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க முதல்வர் முடிவு

திறமையான இளைஞர்களை அமைச்சரவையில் சேர்க்கும் நோக்கில், ஏழு மூத்த அமைச்சர்களை நீக்க, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அமைச்சரவையில் இருந்து சில அமைச்சரவைகளைக்...

கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும்

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறியதால், தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் இடையே கரையை...

ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை

  தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர்   இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல்...

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக  ராஜேஷ் லக்கானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.  

கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!

  திருப்பூர் அருகே கடந்த 14ம் தேதி மூன்று, 3 கண்டெய்னர் லாரிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.   தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த...

நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதால் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்...
Exit mobile version