Monthly Archives: April, 2018

ஸ்ரீராமானுஜர் 1001: ஸ்ரீபெரும்புதூர் கோயில் உத்ஸவர் படங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் அருளும் ஸ்ரீ ராமானுஜாசார்யரின் 1001வது ஜயந்தி உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது...

ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது; நான் மறுத்துவிட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்!

இதுபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடக்கத்தில் நான் போராடினேன். ஆனால் பல கோடி பணம் செலவழித்து விட்ட பின்னர் நிறுத்த முடியாது. திட்டம் வேண்டும் என்று அப்போது கூறினர். எனவே எந்த பாதகமான திட்டம் என்றாலும், அதனை மக்கள் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம்,

எம்ஜிஆர்-101: இதயக்கனி இதழ் சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழா!

எம்.ஜி.ஆர்.க்கு என்றே நடத்தப்பட்டு வரும் இதயக்கனி இதழின் சார்பில், எம்ஜிஆர் 101 என்ற விழா நடத்தப் பட்டது. இதழின் ஆசிரியர் இதயக்கனி விஜயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பான ஒத்துழைப்பு: அரசு, முதல்வர், கல்லூரி இளைஞர்களுக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி!

பாதுகாப்புத் துறையின் மூலம் நடத்தப் பட்ட இந்தக் கண்காட்சி பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டி, கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி, பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கிய போதும், அவற்றைப் புறம் தள்ளி பொதுமக்கள் பெருமளவில் குவிந்து இந்தக் கண்காட்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மகனுக்கு விட்டுக் கொடுத்து தொகுதி மாறும் சித்தராமையா

இதனிடையே தொகுதியில் நிலவும் அதிருப்தி, மாநிலத்தில் சித்தராமையாவுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களின் எதிரான மனோநிலை ஆகியவற்றால் காங்கிரஸுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தியா டுடே முன்னதாக நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால் சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்காது என்று கூறியிருந்தது.

சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி

சமூக அக்கறையுள்ள கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் சீனுராமசாமி சமீபத்தில் 'கண்ணே கலைமானே' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தபின்னர் வெளியாகவுள்ளது. இந்த படத்தில்...

காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது. பிரகாஷ்ராஜ்

காவிரி பிரச்சனையை வைத்து தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசியல்வாதிகளும் அரசியல் செய்து வருவதால் காவிரி பிரச்சினையை எந்த அரசியல் கட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். கர்நாடக...

எனக்கும் சிறு வயதில் பாலியல் தொல்லை ஏற்பட்டது: பிரபல தமிழ் நடிகை

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தானும் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை...

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர் அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர்அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை: சென்னையில் வழக்கம்போல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோத குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
Exit mobile version