தமிழகத்தில் தேவை என்.ஐ.ஏ., கிளை!

முக்கியமாக, கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் பயங்கரவாத ஊடுருவல்கள், சாதாரண மக்களோடு மக்களாக அதிகரித்துள்ளது.