தமிழகத்தில் தேவை என்.ஐ.ஏ., கிளை!

nia office - 2026கடந்த இரு நாட்களாக கோவையில் தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரிகள் சோதனைகள், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக என்.ஐ.ஏ., அதிகாரிகள், கொச்சினில் இருந்து வந்து, கோவையில் விசாரித்து வருகின்றனர். அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பு தொடர்பில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கேரளம், தமிழகத்தில் சிலரது தொடர்புகளைக் கண்டறிந்தனர்.

தற்போது என்.ஐ.ஏ., தலைமை அலுவலகம் தில்லியில் செயல்படுகிறது. அதோடு கிளை அலுவலகங்கள் ஜம்மு, உ.பி., மாநிலம் லக்னௌ, அஸாம் மாநிலம் கௌஹாத்தி, மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தா, ம.பி., ராய்ப்பூர், ஆந்திர பிரதேசம் / தெலங்கானாவில் ஹைதரபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை, கேரள மாநிலம் கொச்சின் ஆகிய இடங்களில் உள்ளன.

முக்கியமாக, கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் பயங்கரவாத ஊடுருவல்கள், சாதாரண மக்களோடு மக்களாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக் கால போராட்டங்கள், தமிழ், தமிழர் எனும் பெயரால் மேற்கொள்ளப் படும் அனைத்துப் போராட்டங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடர்பும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் தொடர்பும் இருப்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆடிய ஆட்டமும், அதன் பின்னர் அவர் தங்கள் சார்பு சமூக வலைத்தளங்களில் செயல்படுபவர்களுக்கு இடும் கட்டளையாக, தமிழ், தமிழர்க்காக குரல் கொடுக்கும் தமிமுன் அன்சாரி என்றும், எங்கேயும் மார்க்கம் என்ற சொல் வந்துவிடக்கூடாது என்று கட்டளையிடும் குரல் பதிவும் மிகவும் வைரலான ஒன்று.

மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்ட கலவரங்களில் கிறிஸ்துவ சர்ச்சுகள், மிஷனரிகளின் நேரடியான களமிறங்கல் வெளிப்பட்டிருக்கிறது.

nia offices - 2026இந்நிலையில், தமிழகம் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பதாலும், மக்களோடு மக்களாக ஊடுருவி அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களைச் செய்ய தூண்டுவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதால், தமிழகத்தில் சென்னையிலோ, திருச்சியிலோ என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் அமைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories