ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சபரிமலை பாதைகள்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில்..

இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக...

― Advertisement ―

பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்

More News

உலக சாதனை; 9 பந்தில் 8 சிக்ஸருடன் அரை சதம்! நேபாள வீரருக்கு குவியும் பாராட்டு!

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

பாஜக., கூட்டணியில் இல்லை; அதிமுக., அதிகாரபூர்வ அறிவிப்பு!மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு!

பாஜக.,வுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுக., அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

Explore more from this Section...

சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சபரிமலை பாதைகள்...

பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில்..

இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக...

வாமன துவாதசி: ஓணம் பிறந்த தலம்!

கொச்சியில் திருக்காக்கரை என்று ஒரு ஷேத்ரம் இருக்கிறது, அந்த புண்ணிய ஷேத்திரத்தில் தான் மகாவிஷ்ணு வாமனராக அவதரித்தார் என்றும் கேரளாவில் வாமன க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது.

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வரலட்சுமி பூஜை வழிபாடு..

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீவிலி அருகே வத்திராயிருப்பில் கன்னிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி பெண்களால் திருவிழா கொண்டாடப்பட்டது.இங்குள்ள பலகுடி கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு திருவிழா பெண்களால் விமர்சையாக...

இன்று வரலட்சுமி நோன்பு கொண்டாட்டம் கோலாகலம்..

இன்று ஸ்ரீவரலட்சுமி நோன்பு சுபதினமாகும்.இந்த சுபதினத்தில் தீர்க்க சுமங்கலி யாக இருக்கவும் இழந்த பதவி திரும்ப கிடைக்கவும் நோய் நீங்க மற்றும் பல்வேறு நலன் கருதி பலரும் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.வரலட்சுமி விரத...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆக 10 நிறைப்புத்தரிசி பூஜை..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆக 10இல் நிறைப்புத்தரிசி பூஜை வழிபாடு நடைபெறுவதை ரொட்டி நாளை மாலை ஆக 9 இல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து வைக்கப்படும் .கேரளா...

சபரிமலை ஆடி நிறைப்புத்தரிசி பூஜைக்காக நெல்கதிர்கள் கொண்டு செல்லும் ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள்..

கேரளாவில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை விழா பிரதான விழாவாக ஆடி மாதத்தில் நடத்தப் படுகிறது.ஆவணி அறுவடை காலம் மலையாளப் புத்தாண்டு திருவோணம் விழாவுக்கு முன்னதாக இந்த பூஜை விழா கேரளா...

சொரிமுத்து ஐயனார் கோயில் ஆடி அமாவாசை விழா துவக்கம்..

பிரசித்தி பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று விரதத்தை துவக்கினர்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து ஐயனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன்...

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஆஞ்சனேயர் திருத்தலங்கள் சில…

ராமருக்கும் சீதைக்கும் ஒரே ஒரு பாதுகை மட்டுமே காணப்படுகிறது. காரணம், சித்திரக்கூடத்தில் பரதன், ராமரிடமும் சீதையிடமுமிருந்து

தென்னழகர் கோயிலின் சிறப்புகள்:

இத்தலத்தில் பெருமாள் தென்னழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி குளம்

சுற்றுலா: பழைமையைப் பறைசாற்றும் ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில்!

அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே

ஏப் இறுதியில் கேதர்நாத் பத்ரிநாத் கோவில் யாத்திரை-

இந்தியாவில் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படும் பாத யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ளது. நாட்டின் 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு பக்தர்கள்...

SPIRITUAL / TEMPLES