வேலியே பயிரை மேய்வதா?கோவில் உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடுவதா?
அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகளே, நகை திருட்டு, உண்டியல் பணம் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கருவூல கணக்குத் துறையில் பெரும் முறைகேடு; ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
நிர்வாகக் குளறுபடியால் இன்று நின்றுபோன டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுகள்; அரசியல் கட்சிகள் கண்டனம்!
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில்...
திருவேடகம் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்!
சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார்...
செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதமும் மதுரையை தவிர்க்குது!
செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை போகனும் என நினைக்கிறீங்களா இத படிங்க.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது
இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.


