தொழில்நுட்பம்

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர உற்சவம் இன்று 06.08.2026 ஆடி மாதம் 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் (துவஜாரோஹணம் விமர்சையாக நடைபெற்றது.

‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை!

அமெரிக்க செயற்கைக்கோள் ' புளூபேர்ட்' இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

இஸ்ரோ வெற்றிகரமான வரலாற்று சாதனை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M5 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைக் கோள் வெற்றிகரமாக புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

ஏ . ஐ . தொழில் நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி

அறிவும் நோக்கமும் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ - Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் .

‘ஓஹோ’ என உயரத்தில் ‘ஸோஹோ’; அர்த்தம் கற்பித்த ‘அரட்டை’!

#அரட்டை #Arattai ஆப் ப்ளேஸ்டோரில் ஒரு கோடி தரவிறக்கத்துக்கும் மேல் சென்றிருக்கிறது. பாரதத்தில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் தரவிறக்கம் செய்யப்பட்டதில் முதலிடத்தில் உள்ளது.
- 2026

மிகத் துல்லிய ஏவுதலில் நிலை நிறுத்தப்பட்ட நிஸார் (NISAR) – நாடே பெருமை கொள்கிறது!

NISAR இன் தரவுகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சுதந்திரமாக அணுகக்கூடியதாக மாற்றப்படும் என்று, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 30 அன்று நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இந்தியாவும்...

திருவனந்தபுரத்தில் இங்கிலாந்து போர் விமானம் F35; பின்னணி என்ன?

சமீபத்திய நம் சமூக வலைத்தள பக்கங்களில் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன தயாரிப்பு F35B ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை

ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?

வீட்டில் நமக்கு வசதியான வெப்ப நிலையில் ஏர் கண்டிஷனரை பயன்படுத்துகிறோம். இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

சென்னையில் அதிகரிக்கப்படும் மின் வாகன சார்ஜிங் நிலையங்கள்!

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் சார்ஜிங் மையங்கள் மற்றும் ரயில்வே துறையுடன், இப்போது சென்னை மாநகராட்சியும் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதன் முதல் கட்டமாக சென்னையில் 9 இடங்களில்...

இனி ஏசி.,யை இப்படித்தான் பயன்படுத்த முடியும்!

ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.

அட்டகாச மாற்றம்; PINஇல் இருந்து DIGIPINக்கு!

PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளது இந்திய அஞ்சல்துறை.
- 2026

Recent articles