உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!
இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
தான் வாழ மனிதனை கொல்லும் ஏஐ.,!
செயற்கை நுண்ணறிவு : ஒரு நவீன அணுகுமுறை என்ற நூலை எழுதியுள்ளார். அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது.
புதுடில்லியில் நடக்கவுள்ள ஏ ஐ மாநாட்டை ஒட்டி அவர் அளித்த நேர்காணல் இது.
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம்!
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம் இன்று!
தேசப்பிரிவினை; காந்தியின் விருப்பமும் நேருவின் ஆசையும்!
Gandhi desired a united India; Nehru was ready for partition to gain power!
அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்.,!
சங்கத்தை விமர்சிப்பவர்கள் ஹிந்து என்பதை பண்பாடு சார்ந்ததாக அல்லாமல் மதம் சார்ந்ததாகவே பொருள் கொண்டு சங்கம் முஸ்லிம்களுக்கு எதிரி கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்று மீண்டும் மீண்டும் குறை கூறி வருகின்றனர்.
மகாத்மாவின் இறுதி காலத் தடுமாற்றம்!
இந்திய அரசியல் துடிப்பு உள்ளதாக ஆகிறது. ஆனால் காந்தி இல்லாததால் அல்ல, அவர் நிரந்தரமாக அதில் இருப்பதால்!
நாசம் தோற்கும்; நம்பிக்கை வெல்லும்!
தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக்கும் புனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் அடையாளமான ஆலயங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நாட்டின் ஆத்மாவான ஆன்மீக சக்தியை நிலைநிறுத்திக் கொள்வோம்.
இந்திய துணைக்கண்டத்தில் இந்து – முஸ்லிம்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை ?
இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.


