Explore more Articles in
கவிதைகள்
கவிதைகள்
எகிறிவிடும் சமூகநீதி டோப்பா!
உன் அல்லக்கை பரிவாரம் இல்லாமல்
இன்றைய சேரிக்குள் தனியாக நுழைந்துவிடாதே
உன் சமூக நீதி டோப்பா எகிறிவிடும் ஜாக்ரதை
கவிதைகள்
பசும்பொன் தா.கியார் நினைவுநாள் அஞ்சலி!
உத்தமர் பசும்பொன் தா. கிருட்டிணன் நினைவு நாளில்
புலம்பித் தவிக்க விட்டு விட்டாயே!
கவிதைகள்
சிவனின் அவதாரச் சின்ன அழகன்!
பலமதங்கள் தத்துவத்தால் சண்டைகள் செய்துகலகலத்த காலத்தில் வந்து கலவரமேஇல்லாமல் அத்வைத சித்தாந்த ஞானத்தைஎல்லோர்க்கும் தந்தார் சிவன்
சிவனின் அவதாரச் சின்ன அழகன்அவனியிலே சங்கரப் பேரால் எவரும்மதிக்கின்ற ஆளானார்! வாக்காலே வென்றுதுதிக்கவே வைத்த துறவு.
துறந்த அவரைத்தான்...
கவிதைகள்
என்ன பரிசு வாங்கித் தர..?! உதவுங்களேன் ப்ளீஸ்!
அரபு தேசத்துக்குச் சென்றால்இந்துஸ்தானில் வாழும்இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாகஎன்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனைதிடீரென்று வந்தது
இஸ்லாமியரல்லாதவரைக் கொல்லவென்றே உருவாக்கியநபிகள் நாயகத்தின்கூரானரத்தம் உலராபளபளக்கும் வாள் ஒன்றைநினைவுப் பரிசாக வாங்கி வரலாம்என்று முதலில் நினைத்தேன்
அது ஏற்கெனவேஇந்துஸ்தானுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது...