நாகரீகக் கோமாளிகள்!

stalin udhayanidhi - 2026

கவிதை ஆக்கம் :
கண்ணன்  திருமலை ஐயங்கார்,

நாக்பூர், மஹாராஷ்டிரம்

நாங்கள் தமிழர்களே! நாகரீகம்  உள்ளவரே!
கொள்ளை அடிப்பதற்காய் திராவிடர் என்போம்;
நெருக்கடி என்றுவந்தால் தமிழர் என்போம்!
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 01

மூன்றுபடி  ரூபாய்க்கு அரிசியென்றோம் ஆட்சிகண்டோம்
மூன்றுபடி  எம்கணக்கில் ஒருபடிதான் என்றளித்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 02

“நீட்”டின்  ரகசியத்தை  அறிவிப்போம்  என்றுரைத்தோம்
நீட்டிவைத்து  பொதுஜனத்தை  டாஸ்மாக்முன்  புரளவைத்தோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 03

மதுவில்லா தமிழகத்தை  ஆக்கிடுவோ மென்றுரைத்தோம்
பொதுவாக்கி  மதுவெள்ளம் தரையோட மகிழ்ந்திட்டோம்!
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 04

இந்திமொழி  திணிப்பென்று  நீளெதிர்ப்பு  முழக்கமிட்டோம்
சந்தடியாய்  அதில்’விலக்கு எம்குடிக்கே’  அதைமறைத்தோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 05

சமத்துவம்  பேசிடுவோம்  உண்மையென்று நம்பவைப்போம்
கமுக்கமாய் முட்டுதரும்  கூட்டணியை அடக்கிவைப்போம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!!  06

பனையளவாய்  நிதிதரினும் வாங்கியதை பதுக்கிடுவோம்
தினையளவாய் ஒன்றியத்தை  புறங்கூறி  பழித்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 07

வரிசைகட்டி  ஊடகத்தை  கூர்வாள்மேல்  நடக்கவைப்போம்
தெரிகண்ணை கட்டிவைத்து யெம்திசையில்  செலுத்திடுவோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 08

உயர்ந்தவிடம் செங்கோலை வைத்ததற்கும் முரண்பட்டோம் 
உயர்ந்ததமிழ் வடவர்பேச  தவறுகண்டு நகைத்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 09 

கேள்விகேட்கும்  யாரெனினும்  துச்சமென விலங்கிட்டோம்
ஆள்வதெனும் மமதையினால் தற்குறிபோல் சிரித்திட்டோம்
கொள்ளையிட திராவிடரே நெருக்கடியெனில் தமிழரே
நம்புங்கள் நாங்கள் நாகரீகம்  தெரிந்தவரே!! 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories