இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் 7ம் திருநாளான இன்று புதன்கிழமை இரவு ஸ்ரீ ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் அமர்ந்து சயன கோலத்தில் காட்சி யளித்தார் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Breaking News
காட்சி தந்தார் கணபதி!
இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)
குடந்தையில் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்த… தஞ்சை நாயக்கன் விஜய ரகுநாதன்!
இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக் கொண்டு... இந்தக் கோயிலிலே உறைந்திருக்கிறான்!
நாடகச் சிறுகதை: அலமேலு கோலம் போடுகிறாள்!
மார்கழி ஸ்பெஷல்: நாடக பாணியிலான சிறுகதைஎழுதியவர்: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்அலமேலு கோலம் போடுகிறாள்:-காட்சி: 1(பாத்திரங்கள்: கோபாலன், அவர் மனைவி அலமேலு . நேரம்: சனிக்கிழமை காலை)அலமேலு (கையில் ஒரு பத்திரிகையைப் பிரித்தபடி):- ஏங்கறேன்! இங்க சித்த வாங்கன்றேன்.கோபாலன் (தலையில் எண்ணை...
சிறுகதை: மனக்குரல்!
சுஜிதாவின் தைரியத்தை பாராட்டி மகிழ்ந்தனர். பேச்சியம்மாள் தன் மகள் என்னும் ஒரு தைரியலட்சுமியுடன் மிடுக்காய் நடந்தாள்.
சிறுகதை: புது ஸ்கூல்..!
இனி போகப் போகும் புது பள்ளிக்கூடங்களிலும் அவனுக்கு ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அவள் நம்பினாள்
சிறுகதை: காருணீக பித்ரு!
"சுந்தரம் சர்மணாம், வசுரூபம் அஸ்மது மம சஹா ஸ்வதாநமஸ் தர்பயாமி (மூன்று முறை அர்க்கியம்)"
சிறுகதை:- “தாய் மண்ணே! வணக்கம்!”
'த்ர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ' என்பதே நம் பண்பாடாக உள்ளது. நம் நாட்டை நினைக்க ரொம்ப பெருமையா இருக்குடா!" கண்களை துடைத்துக் கொண்டேன்.
பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!
மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லி
சிறுகதை: முன் இருக்கை!
இனிமேல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முன் இருக்கையில் அமர ஒருபோதும் தயங்கக் கூடாது, முன் இருக்கை தரும் அனுபவங்கள் அலாதியானது
புத்தாண்டுச் சிறுகதை: ஆரோக்கிய பந்தங்கள்!
பொறுமையாய் காலையில் இருந்து மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயங்களை கோபுலு, சுமியிடம் கேட்டு விட தீர்மானித்தார்.
சிறுகதை: ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்!
ஒவ்வொரு முறையும் கெஞ்சத்தான் வேண்டும். அவர் படித்துப் பார்த்து கமெண்ட் சொல்லாவிட்டால் பத்திரிகைக்கு அனுப்பும் தைரியம் எனக்கு வரவில்லை.