ராஜி ரகுநாதன்
About the author
போராட்டங்களின் அநியாயம்!
தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் ராஜி ரகுநாதன்போராட்டங்கள், இயக்கங்கள், எதிர்ப்புகள் நடத்துவது என்றால் உயர்ந்த நலனுக்காகச் செய்வார்கள் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் உள்ளது. ஆனால் அவற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்கள்...
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (38): பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:
தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன் பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய: - முற்பகல் நிழல், பிற்பகல் நிழல்.பூர்வாஹ்னம் – சூரியோதயத்திலிருந்து ப௧ல் 12 மணி வரை. அபராஹ்னம்...
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (37): இல்லறமும் துறவறமும்!
சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டின் பலன்களும் வேறு வேறானவை என்று நினைப்பவர்களை கீதாசாரியன் இவ்வாறு விமர்சிக்கிறான்,
அயோத்தி போரின் வரலாறு!
இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்த அயோத்திப் போரின் வரலாறும் அந்த அளவுக்கு உள்ளது. புராண ஆதாரங்களோடு கூட பஹ்ரைன் கெஜட், பாபர் நாமா, லக்னோ கெஜட், மாடர்ன் ரிவ்யூ, விஸ்வ தர்மவாணி போன்ற இதழ்களில்
ராம ராஜ்யம்!
சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அப்படியே திடமாக ஸ்ரீ ராமர் கோயில் தெய்வீக பாரதத்தின் ஆத்மாவாக முழு பிரபஞ்சத்திற்கும் ஒளியைப் பரப்பி பிரகாசமாக விளங்கும்.
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (36)- மலின தர்ப்பண ந்யாய:
‘கண்ணாடியைக் குறை கூறாதே. மாசை சுத்தம் செய்’ என்ற செய்தியை அளிக்கும் நியாயம் இது.
தொடங்கி விட்டது – தேர்தல் பொழுதுபோக்கு!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறந்த ஜனநாயக தேசமாக முன்னேறப் போகிறோமா? நல்ல ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ளப் போகிறோமா?
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும்(34): மர்கட மதிராபானாதி ந்யாய:
மர்கட: - குரங்கு, மதிராபானம் – கள் குடிப்பது, ஆதி – முதலான. வ்ருச்சிக வானர – தேள் கொட்டிய குரங்கு.
சாஸ்வத தர்மத்திற்கு வெற்றி நிச்சயம்!
தர்மம் எங்கே இருக்குமோ கடவுள் அங்கே இருப்பார். கடவுள் எங்கே இருப்பரோ வெற்றி அங்கே இருக்கும். இது மகாபாரதம் கூறும் சத்திய சூத்திரம். மூன்று உலகங்களிலும் மாறாத தர்ம நிர்ணயம்.
சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (33): ஜல மந்தன நியாய:
நிகழ்கால அரசியலை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அண்டை தேசங்களோடு செய்த நட்பு முயற்சிகள் எந்தப் பலனையும் கொடுக்கவில்லை என்பதை ஜல மந்தன நியாயமாக குறிப்பிடலாம்.
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (32): ஸ்வஸ்ருர் நிர்கச்சோக்தி ந்யாய:
தன் சொல்லே வெல்ல வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்களின் இயல்பை விவரிக்கும் நியாயம் இந்த ஸ்வஸ்ருர்நிர்கச்சோக்தி ந்யாயம்.
இந்த உணர்வு பெற்றால் மட்டுமே… புனர் நிர்மாணம் சாத்தியம்!
இந்த மூன்றடுக்கு பெருஞ்செயலை உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் பாரதிய தலைமுறையினர் கையிலெடுத்தால், அது மிகப் பெரும் இயக்கமாக உருவாகி