ஊமையான ‘சிரியா புகழ்’ வைரமுத்துவும்… வாய்திறந்து வாரிக்கட்டிய நெல்லை கண்ணனும்!
பிப்.14 வியாழக்கிழமை காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நம் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதி தற்கொலைப் படைத்...
உள்ளம் உருக்கிய கவிதை… வீரன் சுப்பிரமணியனுக்கு அஞ்சலியாய்..!
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.
அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும்...
வட்டார வழக்குச் சொற்கள்.. தொகுக்கப்படும் ஓர் அகராதி!
வட்டார வழக்கு சொற்கள் - ஒரு வேண்டுகோள் :
சீலத்தூரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), ராஜவாளையம் (இராஜபாளையம்), பிருதுபட்டி (விருதுநகர்), அரவக்கோட்டை (அருப்புக்கோட்டை), தின்னவேலி, சீமை (திருநெல்வேலி), சக்கனாக்குடி (சங்கரன்கோவில்), எட்டயாபுரம் (எட்டையபுரம்), சிலுகாச்சி (சிவகாசி), எளாரம்பண்ணை...
அன்று அம்மா சொன்னார்.‘மரண வியாபாரி’! இன்று மகன் சொல்கிறார் ‘திருடன்’! சோ… மோடி ஒரு திருடர்! எப்படித் தெரியுமா?!
தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். அவர்...
சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே!
அல்லாவை ஏற்பேன் என்றான் குல்லாவை தலையில் ஏற்றான் சமத்துவமாய் வாழும் நிலையில் சர்ச்சைகளை தவிரும் என்றான்
உன் மதம்...
உள்ளத்தில் கள்ளம் இருந்தால் சர்க்கரையும் உப்பாகும்!
நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த...
‘திராவிட புரோஹிதர்’ ஸ்டாலினுக்கு சுடச்சுட சாட்டையடி கொடுக்கும் டிவிட்டர்வாசிகள்!
இந்துக்களின் திருமணச் சடங்கு குறித்து விமர்சனமும் கிண்டலும் செய்து பேசிய தி.மு.க.ஸ்டாலினுக்கு டிவிட்டர் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு...
இந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை!
செங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் உள்ள காந்தி சிலையின் அடியில் காணப்படும் கல்வெட்டு தகவல்.
சிலையைத் திறந்து வைத்தவர் பட்டம்...
சிவபிரதோஷம்: “அனுதினமும் சொல்வாக்கும் நீயே “
(இன்று (02.02 .2019 ) சனிப் பிரதோஷம்)
கவிதை: கவிஞர் மீ.விசுவநாதன்
ஆர்.கே.நாராயணின் தமிழில் வெளிவந்த மால்குடி மனிதர்கள்!
ஆர்.கே. நாராயணின் ஆங்கிலப்படைப்புகள் ஒரு வித்தியாசமானவை. நம் கலாச்சாரத்தை நாமே கேலியாக எடுத்துக் கொள்கின்ற இதில் தமாஷாக்கள் அதிகம். அவருடைய படைப்புகளை உன்வாங்கிக்...