திருப்தி – சந்தோஷம் – வாழ்க்கை!
சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது...
உபதேச பலன் எப்போது கிடைக்கும்?
தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.
கோமதி அஷ்டகமும் ஸ்ரீ சிருங்கேரி மஹாஸ்வாமிகளும்!
-- சேகர வாத்யார், நெல்லை --சங்கரன்கோயில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் சங்கரலிங்க ஸ்வாமி, கோமதி...
குரு பக்தி இல்லை என்றால் வாழ்க்கை வீண்!
தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரைகள்!
ஸ்ரீ காயத்ரீ
மந்த்ரஜபம் என்பது அப்பேர்பட்ட ஸாதனங்களில் ஒன்று. ஏதாவது ஒரு மந்த்ரத்தை நிஷ்டையுடன் ஜபித்தால் இஷ்டார்த்தம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
வாழ்வின் குறிக்கோளாக நாம் கொள்ள வேண்டியது…
பவித்ரமான இந்த பாரதத்திலே இந்த மாதிரியான பவித்ரமான ஜென்மத்தை எடுத்துள்ளோமென்று சொன்னால் நாம் இதை ஸார்த்தகமாக்கிக்கொள்ள வேண்டும்..
சிரத்தை என்ற சொல்லின் உள்ளார்ந்த விளக்கம் இதுதான்!
ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!
"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.