கோமதி அஷ்டகமும் ஸ்ரீ சிருங்கேரி மஹாஸ்வாமிகளும்!

sringeri swamigal - 2026

— சேகர வாத்யார், நெல்லை —

சங்கரன்கோயில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் சங்கரலிங்க ஸ்வாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயண ஸ்வாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைக்கான வஸ்துக்களை கிருஷ்ண பட்டர் வழங்கினார் என்பது செய்தி.

சங்கரன்கோவிலுக்கும் சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீமடத்துக்கும் பல விதத்தில் சம்பந்தம் உண்டு. ஸ்ரீ ந்ருஸிம்ஹபாரதீ ஸ்வாமி காலத்தில் இங்கே விஜயம் செய்து ஸ்ரீசங்கரநாராயண ஸ்வாமி ஸந்நிதியில் ஸ்ரீ சந்த்ரமெளலீஷ்வரரை வழங்கி தினமும் பூஜை செய்ய வைத்தார்கள்.

sringeri sachithananda sivanibava swami and nrusimha bharathi swamigal - 2026
#image_title

ஸ்ரீசச்சிதானந்தசிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் இந்த ஆலயத்தில் பூகைலாசே எனத் தொடங்கும் ஆதிசங்கரபகவத் பாதாளின் ஸ்ரீ கோமதி அம்பாள் அஷ்டகம் பாடி பூஜை செய்துள்ளார்கள்.

இப்படியாக இந்த ஆலயத்திற்கு சிருங்கேரி ஆசார்யாளுடைய விஜயம் எப்போதும் இருக்கும். இப்பவும் ஸ்ரீ மடத்து பண்டிதர்களை கும்பாபிஷேத்திற்கு அனுப்பி ஸ்வாமி அம்பாளுக்கு உண்டான மரியாதைகளை செய்துள்ளார்கள்!

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

அந்த கோமதி அம்பாளுக்கு உரிய அஷ்டகத்தை நாமும் படித்து அம்பாளை வணங்குவோமே!

நமோ நம:ஶங்கர கோமதீப்யாம்!

பூ கைலாசே மனோக்ஞே புவனவன வ்ருதே நாகதீர்த்தோப கண்டே
ரத்ன ப்ரஹாரா மத்யே ரவிசதுர்ச மஹா யோகபீடே நிஷண்னம்
ஸம்சாரா வியாதி வைத்யம் ஸகல ஜனனுதும் சங்க பத்மார்ச்சி தாங்க்ரிம்
ஸ்ரீ கோமதிஅம்பா சமேதம் ஹரிஹர வபுஷம் ஸ்ரீ சங்கரேசம் நமாமி

ஸ்ரீ கோமதீ அஷ்டகம்

லக்ஷ்மிவாணி நிஷேவிதா புஜபதாம் லாவண்ய ஷோபாம்சிவாம்
லக்ஷ்மிவல்லப பத்மஸம்பவநுதாம் லம்போதர உல்லாஸினீம்
நித்யம் கௌசிகவந்தய மானசரணாம் ஹ்ரீங்காரா மந்த்ரோஜ்வாலாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (1)

தேவீம் தானவராஜ தர்பஹரிணீம் தேவேந்த்ர சம்பத்பரதாம்
கந்தர்வவோரக யக்ஷசேவித பதாம் ஸ்ரீ சைலமத்தியஸ் ஸ்திதாம்
ஜாதிசம்பக மல்லிகாதி குஸுமை சம்சோபிதாங்கிரி த்வஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (2)

உத்யத் கோடி விகர்ததனத்யுதி நிபாம் ஒளர்வீம் பவாம்போநிதே
உத்யத் தாரகநாதிதுல்ய வதனாம்உத்யோதயந்தீம் ஜகத்
ஹஸ்தந்யஸ்த சுகப்பிரணாள ஸஹிதாம் ஹர்ஷப்பிரதாம் அம்பிகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (3)

கல்யாணீம் கமிநீய மூர்த்தி ஸகிதாம் கற்பூர தீபோஜ்வலாம் கர்ணாந்தாயத லோசனாம் களரவாம் காமேஸ்வரி சங்கரிம்
கஸ்தூரீ திலகோஜ்வலாம் ஸகருணாம் கைவல்ய் சௌக்யப்ரதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (4)

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

வைடூர்யாதி சமஸ்தரத்னகசிதே கல்யாண ஸிம்ஹாஸனே
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரிம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம் பண்டஸ்.ய யுத்தோத்ஸுகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (5)

சைலாதீச ஸுதாம் ஸரோஜநயனாம் ஸர்வாக வித்வம்ஸினீம்
சன்மார்க்க ஸ்தித லோகரக்ஷ ஜனனிம் சர்வேச்வரீம் சாம்பவீம்
நித்யம் நாரததும்புரு பரப்ரூதிபி வீணா வினோதஸ்திதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (6)

பாபாராண்ய தவானலாம் பிரபஜதாம் பாக்யபிரதாம் பக்திதாம்
பக்தாபத் குலசைல பேதனபவிம் ப்ரத்யக்ஷமூர்த்திம் பராம் மார்க்கண்டேய பராசராதி முனிபி ஸமஸ்தூயமானாமுமாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (7)

சோராரண்யநிவாஸினாம் பிரதிதினம் ஸ்தோத்ரேண பூர்ணாநநாம் த்வத்பாதாம்புஜஸக்த பூர்ணமனஸாம் ஸ்தோகேதரேஷ்ட பிரதாம்
நாநா வாத்ய விபவை சோபிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் த்யாயேத் ஸதா கோமதீம் (8)

(இந்த கோமதி அஷ்டகத்தை ஆதி சங்கரர் இயற்றியதாகவும் ஒரு குறிப்பு உண்டு)

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories