Explore more Articles in
நெல்லை
நெல்லை
பாலியல் தொல்லை- பாதிரியார் பெனடிக்ட் அன்டோ இன்று கைது..
இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக குமரி ஆபாச பாதிரியார் பெனடிக்ட் அன்டோ இன்று கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, விளவங்கோடு பாத்திமா நகர் குடல்வால்விளையை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக் அன்டோ...
நெல்லை
கன்னியாகுமரி மற்றும் திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் – கூட்டம்
குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திற்பரப்பு அருவியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்னர் தமிழக கேரளா சுற்றுலா பயணிகள்.
சர்வதேச சுற்றுலாத்...
சற்றுமுன்
திமுக., உட்கட்சி பிரச்னை விரைவில் வெடித்து சிதறப் போகிறது: ஆண்டாள் கோயிலில் விந்தியா ஆரூடம்!
திமுக உட்கட்சி பிரச்சினை விரைவில் வெடித்து சிதறப் போகிறது. நாம் அதனை வேடிக்கை பார்க்கத்தான் போகிறோம்.
அரசியல்
பா.ஜ.க தலைவர் பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி..
வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் நயினார்...
Reporters Diary
குமரியில் விவேகானந்தர் பாரதமாதா சிலைக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி..
கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கேரள மாநிலத்தில்...
ஆன்மிகம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா..
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் நெல்லை குமரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
திருக்குறுங்குடி...