Dhinasari Reporter
About the author
நகர்ந்த புயல்; தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!
சுமார் 400 கிலோமீட்டர் தொலிவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தோன்றியுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய இது உதவும்.
தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி: ‘பாஜக.,’ எஸ்.வி. சேகர் உறுதி!
தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி பிரமுகரும், நடிகருமான
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டது! ஆனால், கருணாநிதி பெயர் வைக்க மாநகராட்சி ‘தீர்மானம்’!
மத்திய அரசின் உதவியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் வைப்பது குறித்து சமூக
ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தில் அரசு சார்பில் துக்க தினம் அனுசரிப்பு!
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டும் என்றும், தமிழகத்தில் இன்று அரசு சார்பில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழக...
அடுத்தடுத்து ரயில்களைக் குறிவைக்கும் தேச விரோதிகள்! திருச்சி அருகே ஒரு சதி!
கேரளத்தில் ரயிலுக்கு தீ வைப்பு, வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர் கல்வீச்சுத் தாக்குதல்கள் என ரயில்களை மையமாக வைத்து மர்ம நபர்களின் தாக்குதல்கள் இருப்பதால்,
நிதிச்சுமை வேலை இப்போ இல்லை! செடி நடு விழாவில் பிடிஆர்., ‘பிஸி’!
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப் படும்
AI as my Member of Parliament
Another concern is the potential for hacking or manipulation of the AI system. This could lead to laws being made that are influenced by external actors, rather than being based purely on data and logic.
செங்கோட்டை ஸ்ரீ நவநீதகிருஷ்ண ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை இன்று காலை நடைபெற்றது.
5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்!
கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை ஜடேஜா ஒரு சிக்ஸ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
Sare Jahan Se Accha
No matter how you choose to make a difference, you are part of the history of your nation. You are shaping the future of your country and the world. So go out there and make a difference!
Ring out the Old ; Usher in the New
The new Parliament building is set to be inaugurated on May 28, 2023, by Prime Minister Narendra Modi. The inauguration ceremony will be a major event, and it will be attended by a large number of dignitaries from India and abroad.