தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

pm modiji in parliament rajyasabha - 2026

”நாடு முழுதும் நம்பகமான தேர்வு முறையை உருவாக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வினாத்தாள்களை கசியவிடும் கும்பல்களை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம்” என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக, நள்ளிரவில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: 

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம்

வீடியோ தமிழ்க் குரல்: ஆர். சுதர்ஸன்

நண்பர்களே, நம்பகத்தன்மை வாய்ந்த தேர்வுமுறை.  இதற்காக ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.  டாஸ்க் ஃபோர்ஸ் ஏற்படுத்துவதாகட்டும், ஃபாஸ்ட்ட்ராக் நீதிமன்றம் ஏற்படுத்துவதாகட்டும், மாநிலங்களின், ஆலோசனைகளை, கருத்தில் கொள்வதாகட்டும்;  பார்த்தால்…. கடந்த பல பத்தாண்டுகளாகவே, ஒவ்வொரு மாநிலமும், மத்திய அரசாங்கமும், இந்த மாதிரியான, வினாத்தாள் கசிவுப் பிரச்சனையை, சந்தித்து வந்திருக்கிறார்கள். 

மாணவர்களுடைய எதிர்காலத்திற்குமே இது, பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.   இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாடுதழுவிய, அது மாநிலங்களிலும் சரி, மத்தியிலும் சரி, கல்விமுறையிலே மாற்றங்கள், அவசியமானவையாக ஆகி விட்டன.   தொழில்நுட்பத்தின் முழுமையான பயன்பாடும், அவசியமானதாக ஆகி விட்டது. 

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதோடு கூடவே, மீண்டும் ஏதாவதொரு பேப்பர் மாஃபியா, வினாத்தாள் கசிவேற்படுத்தும் குற்றவாளிகள், தேசத்தின் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் கும்பல், அவர்கள் தப்பிக்க முடியாது.   கடுமையான சட்டங்களும் தேவைப்படுகின்றன.  நாங்கள் நாடாளுமன்றத்திலே, மசோதாவை முன்வைத்தோம்.   நான் உங்களிடம் வாக்களித்திருந்தபடியே, கடந்த இரண்டு நாட்களிலே, நாடாளுமன்றத்தின், இரண்டு அவைகளுடைய, பெரும்பான்மையான உறுப்பினர்கள், விரிவான வகையிலே அதுகுறித்து விவாதித்தார்கள். 

மேலும் இன்று, இரண்டு அவைகளுமே, இந்தக் கடுமையான சட்டங்கள் கொண்ட, ஷரத்துக்களை உள்ளடக்கிய, இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள்.   இப்போது, நம்பகத்தன்மைவாய்ந்த தேர்வுமுறையை நோக்கிய, மகத்துவம் வாய்ந்த ஒரு  பணி நிறைவேறியிருக்கிறது.  

பணி மேலும் தொடர்ந்து நடைபெற்றுவரும்.  நாங்கள், இப்படிப்பட்ட நிலையை தொடர்ந்து நீடிக்க விடமாட்டோம்.   இந்த நம்பிக்கையோடு, நண்பர்களே, வாருங்கள், நாமனைவருமாக இணைந்து, வளர்ச்சியடைந்த பாரதத்தின் கனவை நிறைவேற்றும் வகையிலே, தோளோடு தோள் சேர்ந்து பயணிப்போம்.  பலப்பல நன்றிகள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories