சுய முன்னேற்றம்

எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நேரத்தில்  இடைத்தேர்தல் அறிவித்து இருப்பதை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா  சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பரமன் அளித்த பகவத் கீதை (19): வியாசர்

வசிஷ்டரின் மகனான சக்தி விரைவில் இறந்துவிடுகிறார். அவரின் இறப்புக்குப் பிறகே பராசரர் பிறக்கிறார். எனவே வசிஷ்டர் பராசரரை வளர்த்து

பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்

பரமன் அளித்த பகவத் கீதை (18): பாஹ்லீகன்

பரமன் அளித்த பகவத் கீதை (17): சர்மிஷ்டை கதை

பகவத்கீதை பகுதி 17 மகாபாரதக் கதை - ஆதிபர்வம் -2 – யயாதி

பரமன் அளித்த பகவத்கீதை (16): ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

பகவத்கீதை பகுதி 16 மகாபாரதக் கதை ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

பரமன் அளித்த பகவத் கீதை (15): பாரதக் கதையின் உள்ளடக்கம்

பகவத்கீதை பகுதி 15 மகாபாரதக் கதை : மகாபாரதப் பகுப்புமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்மகாபாரதத்தில் மொத்தம் 18 பர்வங்கள் அதாவது 18 அத்தியாயங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:1. ஆதி பருவம்          இது 19 துணைப் பருவங்களைக்...

பரமன் அளித்த பகவத் கீதை(14): கதைசொல்லிகள்

          இவ்வாறு பாம்புகள் முடிவில்லா காவியமான மகாபாரதத்தில் பல இடங்களில் தொடர்புடையதாக இருக்கின்றன.
- 2026

பரமன் அளித்த பகவத் கீதை(12): வியாச பகவானின் வானியல் ஞானம்!

பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை வியாச பகவானின் வானவியல் அறிவு

பரமன் அளித்த பகவத் கீதை(11): குட்டு ஸ்லோகங்கள்

பகவத்கீதை பகுதி 11 - மகாபாரதக் கதை - குட்டு ஸ்லோகங்கள்

பரமன் அளித்த பகவத் கீதை (10): மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள்

மகாபாரதம் பற்றி வானவியல் சான்றுகள் 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்
- 2026

Recent articles