February 19, 2026, 5:10 PM
28.4 C
Chennai

Tag: பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவில் சிறக்கும் பாரதம்; பாரத மக்களின் வியத்தகு சாதனைகள்!

அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம்.  இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம். 

தமிழால் பாரதத்திற்கு பெருமை: தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

தில்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்

அரசியலமைப்பு தினத்தில்… குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

நவ.26 இன்று பாரதத்தின் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து தமது வலைத்தளம் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

வந்தேமாதரம் 150வது ஆண்டு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!

நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம்.  150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் முதன்முறையாக இதனைப் பாடினார்.

பண்டிகை; ஜிஎஸ்டி., சேமிப்புக் கொண்டாட்டம்; சுதேசிப் பொருள்களை வாங்கி மகிழ்வோம்!

லட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது.

GST 2.0 குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரை முழுமையாக… தமிழ்க் குரலுடன்!

செப்.21 அன்று மாலை 5 மணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்

பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள் இது சுதேசிப் பொருள் என்று!: மனதின் குரலில் பிரதமர் மோடி!

பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று.  ஒரே ஒரு மந்திரம் தான்,

தன்னிறைவு பாரதத்தை உருவாக்கும் கிராமியப் பெண்கள்: மனதின் குரலில் மோடி பெருமிதம்!

உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் உணர்வுக்கு, தற்சார்பு பாரதம் தான் மிகப்பெரிய ஆதாரம்.  பாரதத்தில் தயாராகும் பொருட்களாக இருக்க வேண்டும், அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் வியர்வை சிந்தப்பட்டிருக்க வேண்டும், உள்ளூரிலேயே வாங்குங்கள், உள்ளூரிலேயே விற்பனை செய்யுங்கள். 

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி உரை!

சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள்.  இன்று நம்முடைய அரசாங்கம், சோழர்களுடைய இதே கருத்துக்களை-எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. 

25 கோடியாக இருந்தது, 2015க்குப் பின்… அரசு நலத் திட்டங்கள் 95 கோடி மக்களை நேரடியாகச் சென்றடைகிறது!

நான் எப்போதும் உங்களுடைய ஆலோசனைகளுக்காகக் காத்திருக்கிறேன்.  மனதின் குரலின் அடுத்த பகுதி உங்கள் அனைவரின் இந்த ஆலோசனைகளால் செறிவானதாகும். 

ஆப்ரேஷன் சிந்தூர் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம்! மோடி பெருமிதம்!

மனதின் குரல் (122ஆவது பகுதி)ஒலிபரப்பு நாள்: 25-05-2025தமிழில் , குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது,...

பெண்களின் குங்குமத்தைப் பறித்தால், என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பிரதர் மோடியின் ஆவேச உரை!

அனைத்துத் பயங்கரவாதிகளும், அனைத்துத் பயங்கரவாத அமைப்புகளும், தெரிந்து கொண்டு விட்டார்கள், நம்முடைய சகோதரிகள் மகள்களுடைய, வகிடுகளிலிருந்து, சிந்தூரத்தை அகற்றுவதன், பலன் என்னவாக இருக்கும் என்று.